ஒடிசாவில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
புவனேஷ்வர்: நாடு தழுவிய ஊரடங்கு முடிய 5 நாட்களே உள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்.,14ம் தேதியுடன் முடிவடையும்…
ஏப்.,14 வரை இருந்த ஊரடங்கு ஏப்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இன்று (ஏப்.,09) நடைபெற்ற ஒடிசா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளதாவது: கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஏப்.,14 வரை இருந்…
ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இன்று (ஏப்.,09) நடைபெற்ற ஒடிசா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது
ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இன்று (ஏப்.,09) நடைபெற்ற ஒடிசா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளதாவது: கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஏப்.,14 வரை இருந்…
ராணுவ வலிமை
தென் கொரியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளவிருந்த ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைக்க அண்மையில் முடிவு செய்தது. இப்படியான சூழலில் வட கொரியா ஏவுகணை சோதனை செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் கொரியாவின் இவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஈஸ்லே, "வட கொரியா தனது ராணுவ திறனைத் தொடர்ந…
கொரோனா அச்சத்தில் உலகம்: அசராத கிம் ஜோங் உன் - இரண்டு ஏவுகணைகளை சோதித்த வட கொரியா
தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறது வட கொரியா. வட கொரியா இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்ததாக கூறுகிறது தென் கொரியா ராணுவம். வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இது
வங்கதேச எல்லை நோக்கிச் செல்லும் ஒரு மலைச் சாலையில் இருந்து கோபித்துக் கொண்டு பிரிகிறது
வங்கதேச எல்லை நோக்கிச் செல்லும் ஒரு மலைச் சாலையில் இருந்து கோபித்துக் கொண்டு பிரிகிறது ஒரு மண் பாதை. மடிப்பு மடிப்பாக பிரிந்து கீழிறங்கும் அந்த மண் பாதையில் தொடர்ந்து தொடர்ந்து சுமார் 20 கி.மீ. பயணித்தால் சுற்றிலும் மலை சூழ்ந்திருக்கும் ஒரு தரைப்பகுதியில் கால் பதிக்க முடியும். அங்கே மலை தனது சுருக்…
Image